மேலும்

நாள்: 7th February 2019

பிரபாகரனுக்கும் அஞ்சாத ‘இரும்புப் பெண்’ – சுங்கப் பணிப்பாளரைப் புகழ்ந்த மங்கள சமரவீர

பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2 மாதங்களுக்குள் தூக்குத்தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

படுகொலை சதித்திட்டம் – இரண்டு வாரங்களில் சிஐடியின் விசாரணை அறிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகள் இரண்டு வாரங்களில் சட்டமாஅதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அமெரிக்க கடற்படைக்கு விநியோக வசதி – நாடாளுமன்றத்தில் சூடான விவாதம்

இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு விநியோக   ஆதரவு வழங்கும் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

தேசிய அரசாங்க பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு?

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.