மேலும்

நாள்: 18th December 2018

அரசில் இணைய சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு தடை – மைத்திரி அதிரடி

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அந்தக் கட்சியின் தலைவரும், அதிபருமான மைத்திரிபால சிறிசேன தடைவிதித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்குகிறார் ரணில்

தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களைச் சந்திக்கவுள்ளதாக, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஒழிப்பு – நாடாளுமன்றில் இன்று விவாதம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  இன்று அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது.