மகிந்த தரப்புக்கு சுமந்திரன் எச்சரிக்கை
ஐதேகவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்பாடு செய்திருப்பதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், சிறிலங்கா பொதுஜன முன்னணி, தமக்கு வழங்க முன்வந்த வாக்குறுதிகளை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.