சற்று நேரத்தில் வெளியாகிறது உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு இன்னும் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படவுள்ளது.