உத்தரவுக்குப் பின்னர் உச்சநீதிமன்றில் – (படங்கள்)
நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்துக்குள்ளேயும், வெளியேயும் பெரும் ஆரவாரமான நிலை காணப்பட்டது.
ஐதேக மற்றும் ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றதுடன் பட்டாசுகளும் கொளுத்தப்பட்டன.