மேலும்

நாள்: 28th October 2018

மீண்டும் பாதுகாப்புச் செயலராக கோத்தா?

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளில், ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.