இந்தியப் பிரதமர் மோடியுடன் மகிந்த சந்திப்பு
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இன்று மாலை புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.