மேலும்

நாள்: 26th September 2018

தமிழர் தாயகத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின், 31ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தனக்குத் தெரியும் என, கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசிதழில் வெளியீடு

சிறிலங்கா அரசாங்கத்தினால் புதிதாக வரையப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், கடந்தவாரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு 480 மில்லியன் டொலர் உதவியை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் மூலம், 480 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.

கீத் நொயார் கடத்தல் வழக்கு – விசாரணைகளை முடிக்குமாறு நீதிமன்றம் காலக்கெடு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு கல்கிசை மேலதிக நீதிவான் லோசன அபேவிக்ரம குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா அதிபர்

ஐக்கிய நாடுகள் சபையின்,  73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின், பிரதான அமர்வு  நியூயோர்க் நகரில் உள்ள  ஐ நா தலைமையகத்தில், சிறிலங்கா நேரப்படி நேற்று மாலை ஆரம்பமானது.