மேலும்

மாதம்: August 2018

மன்னார் புதைகுழி – குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நாளை சிறிலங்கா வருகிறார்

ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுயுல்சி நகானே, மூன்று நாட்கள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார் என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 31ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது.

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது – சுப்ரமணியன் சுவாமி பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியாவின் அதி உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமர் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் வாழ்த்து

அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்கொட் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் இரண்டு அதிவேக ரோந்துப் படகுகள் சிறிலங்கா கடலோரக் காவல்படையில் இணைகின்றன

ஜப்பானில் கட்டப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப் படகுகள், சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

புத்தர் பிறந்த லும்பினிக்கும் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

கௌதம புத்தர் பிறந்த லும்பினிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று நேபாள உள்துறை அமைச்சு  அதிகாரி ஒருவர் காத்மண்டு போஸ்ட் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டம் – இந்தியாவுடன் சிறிலங்கா பேச்சு

வடக்கு, கிழக்கில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான தூதுவராகிறார் தயான் – அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் புதிய தூதுவர்கள்

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, கலாநிதி தயான் ஜயதிலக, தனது கடமையைப் பொறுப்பேற்பதற்காக, எதிர்வரும் 31ஆம் நாள் மொஸ்கோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.