மேலும்

நாள்: 22nd August 2018

சீன விவகாரம் குறித்து சிறிலங்கா தலைவர்களிடம் கேள்வி எழுப்பிய ஜப்பானிய அமைச்சர்

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவச் செயற்பாடுகள் இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே ஜப்பானின் நிலைப்பாடு என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா தெரிவித்துள்ளார்.

மகிந்தவை அழைக்க மெதமுலானவுக்குச் சென்ற சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, மெதமுலானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்துள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்தை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இன்று திருகோணமலைத் துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவமும், அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவும் இணக்கம்

சிறிலங்கா இராணுவத்தின் மனிதாபிமான ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு, முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.

மயிலிட்டியில் சிறிலங்கா அதிபர் – பாடசாலைகளை விடுவிக்க இணக்கம்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் – ஜப்பானுக்கு சிறிலங்கா அளித்துள்ள வாக்குறுதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனா இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த சிறிலங்கா அனுமதிக்காது என்று, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவிடம் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.

‘ககாடு – 2018’ இல் பங்கேற்க அவுஸ்ரேலியா விரையும் சிறிலங்கா போர்க்கப்பல்

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ‘ககாடு – 2018’ கூட்டு கடற்பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா கடற்படையின் ‘சிந்துரால’ போர்க்கப்பல் டார்வின் நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.

ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு- சிறிலங்கா பிரதமர் வலியுறுத்தல்

சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்பாட்டின் முக்கியத்துவத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.