சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை – கொமன்வெல்த் செயலரிடம் சம்பந்தன்
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், மக்கள் மத்தியில் முழுமையான அமைதியும், சமாதானமும் ஏற்படவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.