மேலும்

நாள்: 5th August 2018

மன்னார் புதைகுழி அகழ்வுக்கு காணாமல் போனோர் பணியகம் நிதியுதவி

மன்னார் நகர நுழைவாயில் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு, காணாமல் போனோர் பணியகம் நிதி அளிக்கும் என்று பணியகத்தின்  தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு உதவித் திட்டத்தில் சிறிலங்கா

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உறவுகளை முன்னேற்றுவதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகளுக்கு  சுமார் 300 மில்லியன் டொலர் பாதுகாப்பு உதவிகளை வழங்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் பம்பியோ அறிவித்துள்ளார்.

மகிந்தவின் கட்சியுடனான உறவுகளை வலுப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம்

மேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.