மேலும்

மாதம்: April 2018

தோல்வியும் வெற்றி தான் – என்கிறார் மகிந்த

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தாலும், தமக்கு வெற்றியே என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசு தொடரும் – சிறிலங்கா பிரதமர்

தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடரும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை  சற்று முன்னர்,  46  வாக்குகளால் தோல்வியடைந்தது.

சுதந்திரக் கட்சியினர் 22 பேர் கூட்டு அரசில் இருந்து வெளியேறுகின்றனர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளனர்.

ரணிலை நீக்கும் முயற்சி பிசுபிசுப்பு – எதிர்ப்பு குறைகிறது

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பிசுபிசுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்குமாம் – குழப்பும் அமைச்சர்கள்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

கூட்டமைப்பு ஆதரிக்காது – சம்பந்தன் அறிவிப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சி குத்துக்கரணம் – வாக்கெடுப்பில் பங்கேற்காது என்ற அறிவிப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை- விவாதம் ஆரம்பம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான, கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்கா வரலாற்றில் நம்பிக்கையில்லா பிரேரணைகள்

சிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது தடவையாக, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.