மேலும்

நாள்: 5th March 2018

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்து

சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் தோன்றியுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த  அதிகாரிகளும், படையினரும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் கோத்தாவை நிறுத்த ராஜபக்ச குடும்பம் முடிவு?

சிறிலங்கா அரசியலில் தமது குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது தொடர்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிரு்ப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

காளான்கள் போல முளைக்கும் சீன வாணிப நிலையங்கள் – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

சிறிலங்கா முழுவதும் காளான்களைப் போல முளைத்துக் கொண்டிருக்கும், சீன வாணிப நிலையங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சுதந்திரக் கட்சி போர்க்கொடி

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களின் தெரிவு விடயத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இணக்கப்பாடு இல்லை என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு மீண்டும் பரிந்துரைக்கிறது ஐதேக

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு மீண்டும் பரிந்துரைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – ஒழுங்கு செய்து கொடுத்தார் மைத்திரியின் சகோதரர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்றாகப் பிளவுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மூன்று விதமான நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்

நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தனது சகோதரரை முகமாலைக்கு அனுப்பினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்புத் தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட்  அல் ஹுசேன் நேற்று சிறிலங்காவை வந்தடைந்தார்.