மேலும்

நாள்: 27th March 2018

வல்வெட்டித்துறை நகர சபை முதல்வர் பதவியும் கூட்டமைப்புக்கு

வல்வெட்டித்துறை நகர சபை முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. சற்று முன்னர்,  நடந்த, சபையின் முதலாவது அமர்வில், நகர சபையின் புதிய முதல்வராக கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவு செய்யப்பட்டார்.

பருத்தித்துறை நகர சபை முதல்வர் பதவியும் கூட்டமைப்பு வசம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய பருத்தித்துறை நகர சபையைின் முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசப்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளில் இன்று பலப்பரீட்சை

எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத- யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கான முதல்வர்கள் தெரிவு இன்று நடைபெறவுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை – ஏப்ரல் 2இல் கூட்டமைப்பின் முடிவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் நாளே முடிவு செய்யப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புலிகளின் ஆயுதக் கப்பல் நீர்கொழும்பு கடலில் மூழ்கடிப்பு

களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் நேற்று நீர்கொழும்புக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மூழ்கடித்தனர்.

உதயங்க வீரதுங்க டுபாயில் மீண்டும் கைது – கொழும்புக்கு கொண்டு வருவதற்கு முயற்சி

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்றுக்காலை அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் அகற்றப்படும் போர் நினைவுச் சின்னம்

கிளிநொச்சியில் போர் நினைவுச் சின்னமாகப் பேணப்பட்டு வந்த, நீர்த்தாங்கி, தற்போது அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.