மேலும்

நாள்: 24th March 2018

நாளை திறக்கப்படுகிறது மட்டக்களப்பு விமான நிலையம்

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக நாளை திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை, 2016ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.

நல்லிணக்கத்தை குழப்புவது வெளிநாட்டு சக்திகளே – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்காவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும்,  பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே காரணம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

நுழைவிசைவின்றி வர முயன்றார் நாமல் – அமெரிக்கா

செல்லுடிபடியான நுழைவிசைவுடன் பயணம் செய்ய முற்பட்டதால் தான், நாமல் ராஜபக்ச அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய முடியாமல் மொஸ்கோவில் தடுக்கப்பட்டார் என்று அமெரிக்க எல்லைக் காவல் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யாவுக்கு இரகசியப் பயணம்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு நடந்ததா? – அருட்தந்தை சக்திவேல் விளக்கம்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சிறிலங்கா அதிபர் சந்திக்கவில்லை என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்து- அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பை நிராகரித்துள்ளார், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல்.