மேலும்

நாள்: 16th March 2018

இலங்கை குறித்த விவாதம் – ஏமாற்றியது ஜெனிவா

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில், இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா தொடர்பான பூகோள காலமீளாய்வு விவாதம், பிற்போடப்பட்டுள்ளது.

அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு

அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியானது உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ்

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அரச அச்சக திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் குழுவில் ஞானசார தேரர் இல்லையாம்

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் ஜப்பானுக்கு செல்லவில்லை என்று அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஹிரோஷிமாவில் சிறிலங்கா அதிபர்

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஹிரோஷிமாவுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு வாக்குறுதிகளை வழங்க மறுத்த முகநூல் அதிகாரிகள்

சிறிலங்கா அரசாங்கம் கோரியபடி, இனவெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் முகநூல் பதிவுகளில் இடம்பெறுவதை தடுப்பது தொடர்பான எந்த வாக்குறுதிகளையும் வழங்க முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இழப்பீடுகளுக்கான பணியகத்தை உருவாக்குகிறது சிறிலங்கா

போரினால் பாதிக்கப்பட்ட, உள்நாட்டு அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்குமான பணியகத்தை நிறுவ சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ரணிலைக் கவிழ்க்க நெருங்கிய சகாக்களே திட்டம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, அமைச்சர்கள் பலரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

திங்களன்று ஜெனிவா பயணமாகிறது சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு வரும் திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.