வடக்கு முதல்வரை சிறிலங்கா நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுனர் சந்திப்பு
சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரரசுவாமியும் இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரரசுவாமியும் இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்கேற்கவில்லை.
சீன வங்கி,( Bank of Chona) சிறிலங்காவில் முதலாவது கிளையை கொழும்பில் திறந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நடந்த இந்த திறப்பு விழாவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஜெனிவாவுக்கான கதவுகளை மூட விரும்புவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறப்புப் பணிகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம,