மேலும்

நாள்: 2nd September 2017

போர்க்குற்றவாளிகளை தண்டிக்காவிடின் அனைத்துலக சமூகம் அதைச் செய்யும் – சரத் பொன்சேகா

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய குற்றங்களை இழைத்தார் என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாவும்,  அவருக்கு எதிராக  சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும், சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.