சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு செயலிழந்து விட்டது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
சிறிலங்காவின் பலம் வாய்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு இப்போது முற்றாக செயலிழந்து விட்டதாக போர்க்குற்றம்சாட்டப்பட்ட – ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.