மேலும்

நாள்: 26th April 2016

முன்அனுமதி பெற்றே சம்பந்தன் படைமுகாமுக்குள் செல்ல வேண்டும் – சிறிலங்கா அரசு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் படை முகாம்களுக்குச் செல்லலாம் என்றும், ஆனால் அதற்கான முன்னறிவித்தல் வழங்கப்பட்டு அனுமதி பெற வேண்டும் என்றும், சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை – இரா.சம்பந்தன்

கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் அத்துமீறிப் பிரவேசித்ததாக தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.