மேலும்

நாள்: 28th February 2016

சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜித சேனாரத்ன – பார்வையிட்டார் மைத்திரி

சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பார்வையிட்டார்.

துறைமுக நகரத் திட்டம் குறித்து சீனாவுடன் புதிய உடன்பாடு – மலிக் சமரவிக்கிரம

துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் அடுத்த சில வாரங்களுக்குள் புதிய உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவி்த்துள்ளார்.