மேலும்

நாள்: 10th July 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, வன்னி மாவட்ட வேட்பாளர்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொன் செல்வராசா தலைமையிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.

கூட்டமைப்பின் திருகோணமலை வேட்பாளர் பட்டியலில் சம்பந்தன், துரைரட்ணசிங்கம், யதீந்திரா

திருகோணமலை மாவட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு வேட்புமனு – வேட்பாளர்கள் விபரம்

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.

டக்ளஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி வேட்புமனுத் தாக்கல்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.

வேட்புமனுவில் மகிந்த கையெழுத்திட்டது எப்போது? – புதுக்குழப்பம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ள போதிலும், அவர் எப்போது கையெழுத்திட்டார் என்பது தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா கடற்படையின் இரு இரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிப்பு

கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகள், அனந்தி சுயேட்சையாகப் போட்டியிடத் திட்டம்

முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதாக இந்திய செய்தி நிறுவனமான பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் போட்டியிடும் கூட்டமைப்பின் எட்டாவது வேட்பாளர் சௌந்தரராஜன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எட்டாவது வேட்பாளராக- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சௌந்தரராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரையா? – மறுக்கிறது சீனா

மீண்டும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் வகையில் சீனா பரப்புரையில் இறங்கியுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் நிராகரித்துள்ளது.

திருகோணமலை மைதானப் புதைகுழியில் இதுவரை 10 எலும்புக்கூடுகள் மீட்பு

திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வின் போது, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.