சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – பின்லாந்து எம்.பி வலியுறுத்தல்
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா பொறுப்பேற்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்காக, சிறிலங்காவுடன் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டை ஹெல்சிங்கி பயன்படுத்த வேண்டும் என்று பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
