மேலும்

Tag Archives: ஜேக்கப் சூமா

ஐ.நா பொதுச்சபையில் நாளை உரையாற்றுகிறார் மைத்திரி

தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன் ரணில் சந்திப்பு

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

சிறிலங்கா விவகாரம் குறித்து ஜப்பானில் பேச்சு நடத்துகிறார் ரமபோசா- கட்டுநாயக்க வந்து சென்றார்

ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க பிரதி அதிபர் சிறில் ரமபோசா இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் தங்கிச் சென்றுள்ளார்.