மேலும்

Tag Archives: கல்லடி

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தனை  ஜூலை 24 ஆம் நாள்  வரை  விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் அண்ணாதுரை தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.