மேலும்

Tag Archives: இந்தியத் துணைத் தூதரகம்

வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரண உதவியைப் பெறுவது குறித்து இந்தியா பரிசீலனை

தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்கு மாகாணசபையினால், திரட்டப்படும் நிவாரண நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தகவல் சேகரிக்கிறது இந்தியா

யாழ்ப்பாணத்தில் ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்கும் முயற்சியில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.