தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக இராணுவத்தை மாட்டிவிடக் கூடாது – சிறிலங்கா இராணுவத் தளபதி
சிறிலங்கா இராணுவத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் தளபதிகள் தமக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.