மேலும்

கனடா: ஈழத்தமிழ் அறிஞருக்கு கனேடிய நாடாளுமன்றம் மதிப்பளிப்பு

“பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் நவம்பர் 22 அன்று அமரராகினார். இவரது இழப்பானது கனடாவுக்குப் பாரியதொரு இழப்பாகும். புலமைவாதி ஒருவரை பண்பாளன் ஒருவரை கனடா இழந்துவிட்டது. பேராசிரியர் அவர்கள் இவரது சக புலமைவாதிகளாலும் இவரது மாணவர்களாலும் நன்கு போற்றப்படுகிறார்” – நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சான்.

மைத்திரியின் சுகாதார அமைச்சைக் கைப்பற்றினார் திஸ்ஸ அத்தநாயக்க

ஐதேகவில் இருந்து அரசதரப்புக்குத் தாவிய திஸ்ஸ அத்தநாயக்க சிறிலங்காவின் புதிய சுகாதார அமைச்சராக இன்று காலை பொறுப்பேற்றுள்ளார்.

ஹெல உறுமயவை உடைத்தார் மகிந்த – அரசதரப்புக்குப் பாய்ந்தார் உதய கம்மன்பில

மேல் மாகாணசபை உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகருமான உதய கம்மன்பில, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தது மகிந்த அரசு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து வந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றுடன் இழந்துள்ளது.

நுவரெலிய மாவட்டத்தில் வெறுமையாகும் மகிந்தவின் கூடாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் எதிரணியின் பக்கம் திரும்பியுள்ளதால், நுவரெலிய மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையை இழந்துள்ளது.

வடக்கு மாகாணசபை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் – இரகசியமாக நடந்த பதவியேற்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இருந்த சில அமைச்சுப் பொறுப்புகள், மாகாண அமைச்சரவையில் உள்ள  ஏனைய மூன்று அமைச்சர்களிடம் இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதியில் இருந்து திரும்பிய மகிந்தவை அலரி மாளிகைக்கு செல்லவிடாமல் தடுத்த ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசம் உள்ள மேல் மாகாணசபையின் ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேரடியாக இறங்கியுள்ளார்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை – கையை விரிக்கிறார் மைத்திரி

தனது தேர்தல் அறிக்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் எதுவும் உள்ளடக்கப்படமாட்டாது என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பதவியை விட்டு விலகிய இரு பிரதியமைச்சர்களும் மைத்திரிக்கு ஆதரவு

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் வகித்து வந்த பிரதியமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.திகாம்பரம், வே.இராதாகிருஸ்ணன் ஆகிய இவரும், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனும் பதவி விலகினார்

மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த – பிரதியமைச்சர் வேல்சாமி இராதாகிருஸ்ணன் இன்று பிற்பகல் தனது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.