மேலும்

திருமலையில் இரண்டு அனல் மின் நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

திருகோணமலை – சம்பூரிலும், புத்தளம்- நுரைச்சோலையிலும் மூன்று அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.

நீர்கொழும்பில் வதந்தியால் பதற்றம்

நீர்கொழும்பில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகள் மீது இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பரவிய வதந்தியால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த சுமங்கல டயஸ் விமானப்படை தளபதியானார்

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவருக்கான நியமனத்தை வழங்கினார்.

படகில் சென்ற 20 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 20 பேர் நேற்று தனி விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக பூஜித ஜயசுந்தர அடிப்படை உரிமை வழக்கு

தம்மைக் கட்டாய விடுமுறையில் அனுப்பும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை இடைநிறுத்தும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு

நோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் இயக்க சந்தேகநபர் விடுதலை

வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு – சிறிலங்கா படையினருக்கு பீஜிங்கில் சிறப்பு பயிற்சி

சீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறையைக் கொண்ட முதலாவது அணி பயிற்சிக்காக அடுத்த வாரம்  பீஜிங் செல்லவுள்ளது.

பயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் – கைகோர்க்க இந்தியா முடிவு

சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கை சமப்படுத்தும் வகையில், ஜப்பான் மற்றும் சிறிலங்காவுடன் இணைந்து கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முன்னெடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.