சிறிலங்கா கடற்படையின் திறன்களை வலுப்படுத்துவது குறித்து பேச்சு
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, சவூதி அரேபிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்-கிரிபியுடன் உயர் மட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
