மேலும்

சிறிலங்கா- சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோவுக்கும், இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லூ சாவோஹியூவுக்கும் இடையில் இந்தப் பேச்சு இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லியில் நடந்த இந்தப் பேச்சுக்களின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்தல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *