மேலும்

மாதம்: January 2019

அரசியல் உறுதியற்ற நிலையால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் இழுபறி

சிறிலங்காவின் அரசியல் உறுதியற்ற நிலையினால், இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம், தாமதமடைந்துள்ளது என்று இந்திய விமானத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அர்த்தம் தெரியாதவர்களே எதிர்க்கின்றனர்- ராஜித சேனாரத்ன

அதிகாரப்பகிர்வின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான், புதிய அரசியலமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

29 கட்சிகளுடன் பாரிய கூட்டணி அமைக்கும் மொட்டு கட்சி

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து  பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சீனக்குடாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தினால் சர்ச்சை

சிறிலங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானம்  ஒன்று, திருகோணமலை, சீனக்குடா விமானத் தளத்தில் இருந்து, அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் குமார மீது குறிவைக்கும் சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார,  சிறிலங்கா இராணுவ காவல்துறையினால் கைது செய்யப்படவுள்ளார்.

காலியில் இந்திய ஆய்வுக் கப்பல்

சமுத்திரவியல் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு, இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் ஜமுனா நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கிளிநொச்சி வெள்ளம் – விசாரணைக்குழு முடக்கப்பட்டமை குறித்து சந்தேகங்கள்

கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாகாண நீர்ப்பாசன அதிகாரிகள் காரணமாக இருந்தனரா என்பது குறித்து விசாரிக்க வடக்கு மாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் – இந்த வாரம் முடிவு

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் இந்த வாரம் முடிவு ஒன்றை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னியில் வெள்ளத்தினால் 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு

அண்மையில் வன்னிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என்று, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்கூட்டியே அதிபர் தேர்தல் – தயாராகிறார் மைத்திரி

அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.