நொவம்பர் 10 க்குள் தேர்தலை நடத்தாவிடின் பதவி விலகுவேன் – மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை
நொவம்பர் 10ஆம் நாளுக்கு முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால், பதவியில் இருந்து விலகப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.