மேலும்

நாள்: 6th January 2019

காலியில் இந்திய ஆய்வுக் கப்பல்

சமுத்திரவியல் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு, இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் ஜமுனா நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கிளிநொச்சி வெள்ளம் – விசாரணைக்குழு முடக்கப்பட்டமை குறித்து சந்தேகங்கள்

கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாகாண நீர்ப்பாசன அதிகாரிகள் காரணமாக இருந்தனரா என்பது குறித்து விசாரிக்க வடக்கு மாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் – இந்த வாரம் முடிவு

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் இந்த வாரம் முடிவு ஒன்றை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னியில் வெள்ளத்தினால் 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு

அண்மையில் வன்னிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என்று, சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.