மேலும்

நாள்: 10th May 2018

‘மே -18 தமிழின அழிப்பு நாள்’ – வடக்கு மாகாண சபை பிரகடனம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான, மே 18 ஆம் நாளை,  தமிழின அழிப்பு நாளாக வடக்கு மாகாணசபை பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிறிலங்காவில் எகிறியது எரிபொருள்களின் விலை – நீண்ட வரிசையில் வாகனங்கள்

சிறிலங்காவில் எரிபொருள்களில் விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருள்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிபிசி செய்தியாளரை விசாரிப்பதில் இருந்து பின்வாங்கியது குற்றப் புலனாய்வுப் பிரிவு

சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் கருத்து பதிவிட்டமை தொடர்பாக பிபிசி செய்தியாளரை விசாரணைக்கு அழைத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு, தமது அழைப்பாணையை விலக்கிக் கொண்டுள்ளது.

சிறிலங்காவுடனான உறவுகளைச் சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சி – சீனத் தூதுவர்

சிறிலங்கா- சீனா இடையிலான உறவுகளைச் சீர்குலைக்க சில குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் பேச்சு

இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கோத்தாவைக் கைது செய்ய மீண்டும் முயற்சி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு மீண்டும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூட்டு எதிரணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மறுசீரமைப்புகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்

சிறிலங்காவின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலக தலைமை அதிகாரியை மாட்டி விட்ட இந்திய வணிகருக்கு கொலை அச்சுறுத்தல்

சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் மாட்டி விட்ட இந்திய வணிகருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதலமைச்சர்- மாணவர் ஒன்றியம் இழுபறி

எதிர்வரும் 18ஆம் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பாக, வடக்கு மாகாணசபையும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், விடாப்பிடியான நிலைப்பாடுகளில் இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.