மேலும்

நாள்: 27th May 2018

முன்னாள் சிறிலங்கா தூதுவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளது அமெரிக்க நீதி திணைக்களம்

சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, அமெரிக்க நீதித் திணைக்களம் பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்தவுள்ளதாக, அதிகாரபூர்வ வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு

அமெரிக்கா செனட் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. செனட் சபையின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நால்வரே சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிகளை அளித்துள்ளது.

சீனாவின் உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவில்

சீனாவின் உயர்மட்ட அரச அதிகாரி ஒருவர் சிறிலங்காவில் தற்போது பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐதேக தவிசாளர் கபீர் காசிம் வீட்டில் கோத்தா – ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன?

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் காசிமைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.