மேலும்

நாள்: 8th November 2015

அமைதிக்கான உறுதிப்பாட்டை சிறிலங்கா எப்படி நிரூபிக்க முடியும்? – அனைத்துலக ஊடகம்

உண்மையில் சிறிலங்கா அரசாங்கமானது மீளிணக்கம் தொடர்பாக தீவிர கரிசனை காண்பிக்க வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் நிலத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரைப் பின்வாங்கச் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் சுதந்திரமானதொரு வாழ்வை வாழ்வதற்கான உதவியை மேற்கொள்ள வேண்டும்.

மாதுளுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார்

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டே சிறி நாகவிகாரையின் விகாராதிபதியுமான, வண.மாதுளுவாவே சோபித தேரர் (வயது73) இன்று அதிகாலையில் காலமானார்.

மர்மப்பொருள் விழும் நாளில் விமானங்கள் பறக்க, மீன்பிடிக்கத் தடை?

விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ஆம் நாள், வெள்ளிக்கிழமை விழும் என்று எதிர்பார்க்கப்படும், சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திலக் மாரப்பன குறித்து இன்று முக்கிய முடிவு – ரணில், மைத்திரி தனியாகச் சந்திப்பு

அவன் கார்ட் ஆயுதக் களஞ்சிய விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குறிய அறிவிப்பை வெளியிட்ட சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தொடர்பாக இன்று இன்று முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவு அதிபரைக் கொல்ல முயன்றதாக இலங்கையர் கைது – அதிகாரபூர்வமாக அறிவிப்பு

மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீனை படுகொலை செய்ய சதி செய்ததாக,சந்தேகிக்கப்படும் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக, மாலைதீவு அரசாங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.