இறுதிப்போரை வழிநடத்திய போர்க்குற்றவாளிகள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்கள் அடங்கடலான- இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.