மேலும்

நாள்: 28th June 2015

நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகள் – தமிழரசுக் கட்சி மத்திய குழு திருமலையில் ஆலோசனை

அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், மைத்திரியுடன் பேச்சுத் தொடரும்- சம்பந்தன்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஆரம்பித்துள்ள பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், அந்தப் பேச்சுக்கள் அவரது தலைமையிலான அடுத்த அரசாங்கத்திலும் தொடரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.