இன்று ஏவப்படுகிறது சிறிலங்காவின் ராவணா-1 செய்மதி
சிறிலங்காவின் முதலாவது செய்மதி ராவணா-1 இன்று விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது. இந்தச் செய்மதியை அன்ராரஸ் ஏவுகணை அனைத்துலக விண்வெளி மையத்துக்கு எடுத்துச் செல்லும்.
சிறிலங்காவின் முதலாவது செய்மதி ராவணா-1 இன்று விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது. இந்தச் செய்மதியை அன்ராரஸ் ஏவுகணை அனைத்துலக விண்வெளி மையத்துக்கு எடுத்துச் செல்லும்.
ராவணா-1 என்று பெயரிடப்பட்ட முதலாவது ஆய்வு செய்மதியை சிறிலங்கா வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக, ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது.