சொத்துக்களை வெளிப்படுத்தாத 41 பேரில் டக்ளஸ், பிள்ளையான், சுரேன் ராகவன்
டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், சுரேன் ராகவன் உள்ளிட்ட 41 உயர்மட்ட பிரமுகர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை கடந்த ஆண்டு சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது.