உடன்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார் – மைத்திரி
டட்லி – செல்வா, பண்டா- செல்வா உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர், உருவாகியிருக்கமாட்டார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.