நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து சிறிலங்கா அரசு ஆலோசனை
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். (3ம் இணைப்பு)
ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்திருந்த மரணதண்டனைக்கு எதிராக, சமர்ப்பித்திருந்த மேல்முறையீட்டு மனுவை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் விலக்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக கொழும்பில் நேற்று பாரிய பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஸ்யக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று நான்கு நாள் பயணமாக இந்த மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து கொழும்பில் இன்று மாலை பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.
பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக, வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவிடம், சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.