மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக கொழும்பில் நேற்று பாரிய பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக கொழும்பில் நேற்று பாரிய பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஸ்யக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று நான்கு நாள் பயணமாக இந்த மாத இறுதியில் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து கொழும்பில் இன்று மாலை பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.
பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக, வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவிடம், சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.