குருந்தூர்மலையில் சிறிலங்கா காவல்துறையினரை நிறுத்த முடிவு
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறையினரை மீண்டும் பாதுகாப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக புத்தசாசனம, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
