மேலும்

Tag Archives: காவல்துறை

மன்னாரில் பொதுமக்களை தாக்கிய காவல்துறையினர் மீது விசாரணை நடத்தப்படாது

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் நடத்திய பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக விசாரணை ஏதும் நடத்தப்படாது என, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வினீத் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது

சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்தையன்கட்டில் சிறிலங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு  சிறிலங்கா இராணுவ முகாமில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதாக அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், காணாமல் போன நிலையில் அடிகாயங்களுடன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் குற்றவாளி – பதவியில் இருந்து நீக்கவும் பரிந்துரை

பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

சம்பூரில் மற்றொரு மனிதப் புதைகுழி? – மனித எலும்பு எச்சங்கள் மீட்பு

திருகோணமலை- சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது, மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்களில் முக்கிய சீர்திருத்தம் தேவை- தீபிகா உடகம எச்சரிக்கை.

சிறிலங்காவின் முக்கிய ஆணைக்குழுக்கள் மற்றும் திணைக்களங்களில் நீண்டகாலமாக நிலவும் பலவீனங்களை நிவர்த்தி செய்யும் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம,  வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள்

சிறிலங்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குவியும் இஸ்ரேலிய சுற்றுலாவிகள் – அறுகம்குடாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அறுகம் குடா பகுதியில்  இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கனடிய- சிறிலங்கா காவல்துறைகள் இடையே புரிந்துணர்வு உடன்பாடு

றோயல் கனடிய மவுன்ட்  காவல்துறையுடன் சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தீவிரவாத விசாரணைப் பிரிவு

சிறிலங்கா காவல்துறையின், தீவிரவாத விசாரணைப் பிரிவு, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.