ஈரானிய கப்பல் குழுவினரை அனுப்பக் கூடாது- சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம்
ஈரானிய கடற்படைக் கப்பல்களில் இருந்தவர்களை, ஈரானுக்கு அனுப்பக் கூடாதென, சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
