அமெரிக்க- சிறிலங்கா விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்
சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகி, செப்டம்பர் 4 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.
சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகி, செப்டம்பர் 4 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.