மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

மீண்டும் போட்டியிட முடியுமா? மகிந்தவுக்குப் பதிலை அனுப்பியது உயர்நீதிமன்றம்

மூன்றாவது தவணைக் காலத்துக்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்த சட்டவிளக்கத்தை, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் நேற்றிரவு அதிபர் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த – மோடி தொலைபேசியில் பேச்சு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவினால் போட்டியிட முடியுமா? – உயர்நீதிமன்றத்தின் பதில் இன்று

அதிபர் தேர்தலில் மூன்றாவது தடவையும் தான் போட்டியிட முடியுமா என்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, விடுத்திருந்த கோரிக்கைக்கு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இன்று பதில் அளிக்கவுள்ளது.

சிறிலங்காவில் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தல்?

அதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவைப் பதவியில் இருந்து நீக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவிப்பை வரும் 19ம் நாள் வெளியிடுகிறார் மகிந்த

அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 19ம் நாள் வர்த்தமானி மூலம் வெளியிடுவார் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

முன்றாவது முறையும் போட்டியிட முடியுமா? – உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரினார் மகிந்த

18வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய மூன்றாவது முறையாக, அதிபர் பதவிக்குத் தான் போட்டியிட முடியுமா என்பது தொடர்பான சட்ட விளக்கத்தை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

சீன நீர்மூழ்கி விவகாரம்: மகிந்தவின் உள்நோக்கம் குறித்து இந்தியா பெரும் கவலை

சீன நீர்மூழ்கி மீண்டும் கொழும்பு வந்துள்ளது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து இந்திய அரசாங்கத்துக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.