மேலும்

மண்டைதீவு புதைகுழி வெறும் வதந்தி என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர்

மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்று சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மண்டைதீவு புதைகுழிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்- சிறிதரன்

மண்டைதீவு மனித புதைகுழிகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் – இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதுகுறித்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்கு, சிறிலங்கா கடற்படையின் உதவியை பெறுவது மற்றும் வடக்கு,கிழக்கில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்து, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபையை கைப்பற்றிய தமிழ் அரசு கட்சி

வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

தெஹ்ரானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றம்

ஈரானில் உள்ள சிறிலங்கா தூதரகம்  தற்காலிகமாக கைவிடப்பட்டு, அங்கிருந்த அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளராக யுகதீஸ் தெரிவு

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக்  கட்சியைச் சேர்ந்த உதயகுமார் யுகதீஸ் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நகரசபையிலும் ஆட்சியமைத்தது தமிழ் தேசிய பேரவை

பருத்தித்துறை நகர சபையின் தவிசாளராக- மிதிவண்டிச் சின்னத்தில்-  தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா ஆய்வுக்கப்பலை அனுமதிப்பது குறித்து முடிவு இல்லை – விஜித ஹேரத்

ஐ.நா கொடியுடனான ஆய்வுக் கப்பலை சிறிலங்காவிற்குள் அனுமதிப்பது தொடர்பாக அரசாங்கம் இன்னமும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவிடம் சரணடையும் மைத்திரி- கட்சியை பொறுப்பேற்க அழைப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்று, மீண்டும் அதனைக் கட்டியெழுப்புமாறு, கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அதிபருமான, சந்திரிகா குமாரதுங்கவிடம், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.